Śrīmate Rāmānujāya namaḥa:
Śrīmate Varavara Munaye namaḥa:
2000ம் ஆவது ஆண்டு ஐப்பசி திங்கள் மாமுனிகளின் திரு அவதார நன்னாளில் ஆழ்வார், ஆசாரியர்,கீழப்பனையூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் பெருமாள் அனுக்கிரஹத்துடன் ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாய புத்தகங்கள் விற்பனை செய்துவருகிறோம். இதில்நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கும் ஆழ்வார்,ஆசாரியர் வைபவத்திற்கும் ஸ்ரீ பரமகாருணிகராண ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானமும் பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமி, ஸுதர்சனம் ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணஸ்வாமி, யதிராஜ பாதுகா ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.வி.வி.ராமானுஜம் ஸ்வாமி, காஞ்சி ஸ்ரீ.உ.வே.ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி, இவர்களின் உரையுடன் ஆழ்வார் அமுதநிலைய புத்தகங்களும் மற்றும் இதர ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாய புத்தகங்கள், திருமண் & ஸ்ரீசூர்ணம் ஆழ்வார்,ஆசாரியர், படங்கள் விற்பனை செய்துவருகிறோம் Note: Our Id is this only :admin@srivaishnavasri.com
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யின் புதிய வெளியீடு - கோயிலொழுகு 5 ஆம் பாகம் - 2 புத்தகங்கள் .ஒன்று திருவரங்கம் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மற்றொன்று ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர்களின் திருவரங்க அனுபவம்,ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி பகவத் ஸ்ரீ ராமானுசர் காலம் வரை.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து கல்வெட்டுப் பகுதியை இலவசமாக டவுன்லோடு செய்து நீங்கள் படித்து மகிழலாம்
|
|